
ஜூலை மாத நிலவுக்கு தெரியவில்லை
நான் பரம ஏழை என்று...
நாளை வரைக்கும் பொறுக்க முடியவில்லை
நான் ஒரு கோழையன்று...
என்னை உனக்காய் தந்து வாழ்வதால்
ஒன்றும் இல்லை எனக்கு இன்று...
உன்னை நினைத்தே உருகி சாவதால்
எண்ணவில்லை வேறு ஒன்று...
A man can prove himself on you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக