தானாக நீர் வடியும் என் கண்களுடன்
மரணம் வரைக்கும் காத்திருக்கிறேன்.....
நீயோ வாழ்வின் தொடக்கத்தில் நிற்கிறாய்....
ஆனாலும் பரவாயில்லை....
என் மரணத்தை உன் வாழ்வின் தொடக்கமாக்கிககொள்....
முற்றுப்புள்ளி முடிவின் அறிகுறிதான் ஆனால்...
அது இன்னொரு வாக்கியத்தின் தொடக்கம்...
என் முடிவை தொடக்கமாக்கிககொள்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக